உடைந்த கண்ணாடி மட்டும் அல்ல, நட்பும் ஒட்டாது...ஒட்டவும் கூடாது....ஓட்டினால்....உடையாமல் இருந்த போது இருந்த அந்த நாட்களுக்கு இழுக்கு....உறவு மட்டும் அல்ல...பிரிவும் ஒரு அங்கீகாரம்....நட்புக்கு...
நானும்
உடைந்த கண்ணாடியின் ஒரு பாகம் தான் . சமீபத்தில் தான் உடைந்தது .
உடைக்கபட்டது என்னால் தான் . கோபம் மிக பெரிய எதிரி என்று யார் சொல்லியும்
நம்பவில்லை . கடைசியில் அனுபவிக்குறேன் இப்பொழுது - கோபத்தின்
பின்விளைவுகளை . இதற்குப்பின் வேறு யாரிடமும் இப்படி ஒரு நட்பை என்னால்
உருவாக முடியாது . நம் தோழி தானே என்கிற அதீத நம்பிக்கையில் , இறுமாப்பில் ,
திமிரில் மதி கேட்டு கோபப்பட்டு அது பிரிவிற்கு வழி வகுத்து விட்டது .
அதீத நட்பில் , காதலில் (அன்பில்) திட்டினேனே தவிர , துளி வெறுப்பு கூட
இல்லை . ஆனால் தோழிக்கு அது வலி மிகுந்த காயத்தை உண்டு பண்ணி விட்டது .
இன்றுடன் 7 மாதங்கள் ஆகிறது பிரிந்து . உடைந்த கண்ணடித் துண்டுகளை தீயில் இட்டு உருக்கி ஒன்றாய் உருவாகுவதை போல
பிரிந்த நண்பர்களையும் நட்பு என்ற உண்மையில் இட்டு ஒன்றாக்கினால் நன்றாய் இருக்கும்
Still i wish to be the same friend , otta vaika viruppam . feeling guilty
No comments:
Post a Comment