Saturday, 23 April 2016

பறவையாய் நாம்

பறக்கலாம் வா வானம் அதன் மேலே,
விரிக்கலாம் சிறகை மேகம் அதினூடே.
அற்ப மானுடரோ நம் கீழே,
சொற்ப வாழ்வுதனை வாழ்ந்திடுவார் பிறர் போலே !!
:)


No comments:

Post a Comment