Thursday, 16 June 2016

அவளும் நானும் - மண்ணும் மழையும்

மழையே நீ தான்...
அவள் மண்ணால் ஆனச் சிற்பம் -
பூமியைப் போல !!


மழையாய் நானிருந்து மட்டும் என்ன பயன்,
அவள் மனதைக் கரைக்க முடியவில்லையே !
ஒருவேளை அவள் இதயம் மட்டும் கல்லால் ஆனதோ
பூமியின் நடு மத்தி போல ?! 


Tum Tak :)

No comments:

Post a Comment