Saturday, 31 March 2012
Thursday, 22 March 2012
என் உயிர் மழை
நனைந்து கொண்டிருந்த நவம்பர் மாதத்தில்
நாணத்துடன் நீ புன்னகைத்தது -மின்னலாய்
பளிச்சிட்டது என்னுள் .
குளிர் பொதிந்த என் உடல், மெல்லக் காய்ந்தது
உன் பார்வைத் தீயினிலே
இதமாய் இருந்தது, இருப்பினும் பயமாய் இருந்தது.
உன் பார்வையில் குளிர் காய்ந்த என்னை
பாராமல் சென்றது பெண்மை
என்னிடம் ஏன் இந்த வன்மை
உன்னில் பிடித்தது-மென்மை.
அரைனோடிப் பார்வயினிலே அறைந்தே போனவளே
ஒருநொடிப் பொழுது தான் என்னை நினைத்தே போவாயோ.
ஒரு காப்பியம் இயற்றிடவே வந்தேனடி - உனைப் பார்த்ததும்
தொல்காப்பியனையும் மறந்தேனடி !
சீதையை தேடிச் செல்லும் முன் இவளைக் கண்டிருந்தால்
சற்றே மறந்திருப்பான் , அவனும் முற்றே துறந்திருப்பான்
தெற்றே என தோன்றிற்பினும், பற்றே கொண்டிருப்பான் அவள் பால்.
கற்றே கரைதெளிந்த இராமன் அவன் !
நாணத்துடன் நீ புன்னகைத்தது -மின்னலாய்
பளிச்சிட்டது என்னுள் .
குளிர் பொதிந்த என் உடல், மெல்லக் காய்ந்தது
உன் பார்வைத் தீயினிலே
இதமாய் இருந்தது, இருப்பினும் பயமாய் இருந்தது.
உன் பார்வையில் குளிர் காய்ந்த என்னை
பாராமல் சென்றது பெண்மை
என்னிடம் ஏன் இந்த வன்மை
உன்னில் பிடித்தது-மென்மை.
அரைனோடிப் பார்வயினிலே அறைந்தே போனவளே
ஒருநொடிப் பொழுது தான் என்னை நினைத்தே போவாயோ.
ஒரு காப்பியம் இயற்றிடவே வந்தேனடி - உனைப் பார்த்ததும்
தொல்காப்பியனையும் மறந்தேனடி !
சீதையை தேடிச் செல்லும் முன் இவளைக் கண்டிருந்தால்
சற்றே மறந்திருப்பான் , அவனும் முற்றே துறந்திருப்பான்
தெற்றே என தோன்றிற்பினும், பற்றே கொண்டிருப்பான் அவள் பால்.
கற்றே கரைதெளிந்த இராமன் அவன் !
பம்பாய்
அதில் குண்டு வெடித்தது வம்பாய்
மதப்போராட்டம் வீறிட்டது அம்பாய்
போராளிகள் கையில் ஏந்தினர் லத்திக் கம்பாய்
நல்லுணர்வுடன் உதவினர் சிலர் அன்பாய்
அதில் குற்றம் கண்டனர் சிலர் வீம்பாய்
அதைப் புரியவைத்தனர் பலர் பண்பாய்
புத்துணர்வுடன் புதுத்தெம்பாய்
வெகுண்டெழுந்தது எமது பம்பாய்
~shavin earthy
"எங்கேயும் காதல் - எனக்குள்ளும் காதல் "
உலகம் உறங்கும் நேரம்
தனியே நான் இங்கிருக்கும் சோகம்
அடி பெண்ணே உன் நிழலை எங்கே காணோம்
என் மனதில் காதலின் காயம்
அன்பே இது உன் மாயம் .
"யோசிக்கத் தேவையில்லை, உனை பற்றி எழுத - அனால்
யோசிக்கிறேன், உன்னை பற்றி எழுதவ வேண்டாமா என்று".
தனியே நான் இங்கிருக்கும் சோகம்
அடி பெண்ணே உன் நிழலை எங்கே காணோம்
என் மனதில் காதலின் காயம்
அன்பே இது உன் மாயம் .
"யோசிக்கத் தேவையில்லை, உனை பற்றி எழுத - அனால்
யோசிக்கிறேன், உன்னை பற்றி எழுதவ வேண்டாமா என்று".
கண்ணுக்குள் கண்ட உன்னை - இன்று
நிலத்திலும், நீரிலும், காற்றிலும், ஆகாயத்திலும் மட்டுமே காண முடிகிறது.
நெருப்பில் உனைக் காணமுடிவதில்லை!
அதனால் இறப்பில் நெருப்பில் போக விருப்பமில்லை எனக்கு.
"சிதறிய கண்ணடித் துண்டுகளில் தெரியும் பிம்பங்கள் போன்று
இரவில் பல நட்சத்திரங்கள் ஒவ்வொன்றிலும் நீ தெரிகிறாய்".
இதுவரை நான் மட்டுமே ஒருதலையாக காதலிக்கிறேன் என நினைத்தேன்,
ஆனால் கல்லூரி கடைசி நாட்களில், பிரிவு நெருங்கையில்,
பிரிவைத் தடுக்க வழியில்லாமல், உன் இயலாமையால்,
நீ என் மீது கோபப் படுகையிலும்,
வார்த்தைகளால் உரிமையாக சுட்ட போதிலும் தான் தெரிந்தது-நீயும்
என்னைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாய் என!
நிலத்திலும், நீரிலும், காற்றிலும், ஆகாயத்திலும் மட்டுமே காண முடிகிறது.
நெருப்பில் உனைக் காணமுடிவதில்லை!
அதனால் இறப்பில் நெருப்பில் போக விருப்பமில்லை எனக்கு.
"சிதறிய கண்ணடித் துண்டுகளில் தெரியும் பிம்பங்கள் போன்று
இரவில் பல நட்சத்திரங்கள் ஒவ்வொன்றிலும் நீ தெரிகிறாய்".
இதுவரை நான் மட்டுமே ஒருதலையாக காதலிக்கிறேன் என நினைத்தேன்,
ஆனால் கல்லூரி கடைசி நாட்களில், பிரிவு நெருங்கையில்,
பிரிவைத் தடுக்க வழியில்லாமல், உன் இயலாமையால்,
நீ என் மீது கோபப் படுகையிலும்,
வார்த்தைகளால் உரிமையாக சுட்ட போதிலும் தான் தெரிந்தது-நீயும்
என்னைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாய் என!
ஆனால் அதை உன் மனதிற்கு வெளிப்படையாக சொல்லத் துணிவில்லை.
ஒரு வருடத்திற்கு முன் நீ என் வாழ்வில் வந்திருந்தால்,
உன் வாழ்வும் என் வாழ்வும் வேறு திசையில் மாறி, ஒன்றாய் இணைத்திருக்கும்.
ஆனால் இன்று இருவரும் வெவ்வேறு திசையில் பயணிப்பதில் ஒன்றுபட்டிருக்கிறோம்.
அட! வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இது தானோ.
"எங்கு பிரிந்து சென்றாலும், நீயும் நானும் இப்பூஉலகில் தான்!
மறைவதும் - கலப்பதும் இவ்வுலக மண்ணில் தான்!
நீ சுவாசித்த காற்று என்றாவது ஒரு நாள்
இவ்வுலகைச் சுற்றியாவது எனை வந்து சேரும், வருடும் !
நீ கால் நனைத்த கடல் அலை என்றாவது ஒரு நாள்
என் வீட்டு மொட்டை மாடியில் நிற்கும் என் மீது மழையாக விழவே செய்யும்".
ஒரு வருடத்திற்கு முன் நீ என் வாழ்வில் வந்திருந்தால்,
உன் வாழ்வும் என் வாழ்வும் வேறு திசையில் மாறி, ஒன்றாய் இணைத்திருக்கும்.
ஆனால் இன்று இருவரும் வெவ்வேறு திசையில் பயணிப்பதில் ஒன்றுபட்டிருக்கிறோம்.
அட! வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இது தானோ.
"எங்கு பிரிந்து சென்றாலும், நீயும் நானும் இப்பூஉலகில் தான்!
மறைவதும் - கலப்பதும் இவ்வுலக மண்ணில் தான்!
நீ சுவாசித்த காற்று என்றாவது ஒரு நாள்
இவ்வுலகைச் சுற்றியாவது எனை வந்து சேரும், வருடும் !
நீ கால் நனைத்த கடல் அலை என்றாவது ஒரு நாள்
என் வீட்டு மொட்டை மாடியில் நிற்கும் என் மீது மழையாக விழவே செய்யும்".
"என்றாவது ஒரு நாள் பூமித்தாயின் மடியில் ஒன்றாக கலப்போம் ,
அது வரையில் நினைவுகளைச் சுமப்போம்!"
அது வரையில் நினைவுகளைச் சுமப்போம்!"
---இப்படி எல்லாம் சொல்லியே மனதைத் தேற்றிகொள்ளும் காதலர்களில் ஒருவன்
~Shavin Earthy
Subscribe to:
Posts (Atom)