அதில் குண்டு வெடித்தது வம்பாய்
மதப்போராட்டம் வீறிட்டது அம்பாய்
போராளிகள் கையில் ஏந்தினர் லத்திக் கம்பாய்
நல்லுணர்வுடன் உதவினர் சிலர் அன்பாய்
அதில் குற்றம் கண்டனர் சிலர் வீம்பாய்
அதைப் புரியவைத்தனர் பலர் பண்பாய்
புத்துணர்வுடன் புதுத்தெம்பாய்
வெகுண்டெழுந்தது எமது பம்பாய்
~shavin earthy
wrote a week aft the attack on Bombay 3yrs back
ReplyDelete